தர்மயுகம் |
இனி நாம் அத்தியாயம் 2 பாப்போம்.
ஏன் உலகம் அழியவேண்டும் ?
- கலயுகம் முடிவில் உள்ளது .(மாயன் நாள்காட்டி )
- தீமையும், வன்முறையும் தன் பங்கை செய்ய தொடங்கியது.
- உலகம் சமநிலை அடைய வேண்டும்
- உலக சமநிலை என்பது நிரும் நிலமும் சமநிலை அடைவது (வாட்டர் வோல்ட் திரைப்படம் )
- இதற்கு துணையாக காற்று மழை அனல் முன்றும் உதவ வேண்டும்.
- நிலநடுக்கம், சுனாமி, அனல் காற்று , பெருமழை , சுறாவளி போன்ற பூதங்களால் ஏற்படும்.
“வருந்தப்பட வேண்டாததற்கு வருத்தப்படுவது அறிவாளிகளுடைய செயலல்ல. மூன்று காலத்திலும் எந்தப் பொருள் இல்லையோ அதற்கு ஒரு காலத்திலும் இருப்பு என்பதில்லை. இருப்பது போல் தோன்றினாலும் அது நிகழ்காலத் தோற்றம் மட்டும்தான். மூன்று காலத்திலும் எந்தப் பொருள் உள்ளதோ அதற்கு ஒரு காலத்திலும் இல்லாமை என்பதில்லை. புலன்களுக்கு அகப்படாததை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆன்மா என்ற ஒன்றுதான் அழியாத நிரந்தரமான உட்பொருள். அதை யாராலும் அழிக்க முடியாது. அழிவதாக நமக்கு தெரிவதெல்லாம் உடம்பு தான். “
மேல் கூறிய பகவத் கீதை மொழியை ஆராய்ந்தால் புரியும் .
டிசம்பர் 2012 31 ல் உலகம் அழிந்து விடுமா?
கண்டிப்பாக இல்லை அழிவு என்பது இல்லை. அழிவு என்பது நாம் வசிக்கும் அண்டத்திற்கு இல்லை. இன்னும் பல மிலேனியம் ஆண்டுகள் ஆகும். இதில் வசிக்கும் உயிர்களுக்கு தான் அழிவு .
பேரழிவு |
அழிவு என்பது என்ன?
அழிவு என்பது உயிர்களின் "தான்" என்ற எண்ணத்தின் அழிவு (கோட்பாடு வழி). அது எப்படி => தன் உயிர் நிங்கும் தருவாயில் (ஏதேனும் ஒரு வழியில்). அவன் தான் ஆசையாக தேடி தேடி அனுபவித்த அனைத்தும் அவன் கண்முன்னே கரைந்து இவனது மனம் கடைசி நிமிடம் வரை வாழ வழி தேடி ஆசையும் பொது மரணத்திடம் தோற்று போவது .
அடுத்த பதிவு :
கடவுள் துகள் பயன் என்ன ?
தர்ம யுகம் எப்படி இருக்கும் ?
நாம் அதில் வாழா முடியமா ?